இன்றைய ப்ரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் பெங்களூரு புல்சுடன் மோதுகிறது.
இன்று நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஆட்டம் தோல்வியில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில், இன்று தமிழ் தலைவாஸ் தனது 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது. நாக்பூரில் இப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் வென்று முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் உள்ளனர்.
இன்று நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஆட்டம் தோல்வியில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில், இன்று தமிழ் தலைவாஸ் தனது 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது. நாக்பூரில் இப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் வென்று முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment