பிரமலைக்கள்ளர், ஆப்பநாட்டு மறவர் உள்ளிட்ட 68 சமுதாயத்திர்ற்கு DNT சாதி சான்றிதழ் வழங்கிட கோரி மதுரையிலிருந்து தேனி மாவட்டம் வரை நடைப்பயணம் மேற்கொள்ள பசும்பொன் தேசிய கழகம் சார்பில் திட்டமிட்டு அதற்காக அனுமதி வழங்கிட கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது, மனுவை தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து பசும்பொன் தேசிய கழக மாநில இளைஞரணி தலைவர் செந்தில் ராஜ் தேவர் தெரிவித்ததாவது:
68 சமுதாயம் மக்களுக்கு DNT சான்றிதழ் வழங்கிட கோரி எங்கள் கட்சியின் சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்து அனுமதி கோரி இரண்டு மாவட்ட SP அலுவலகத்திற்கு மனு கொடுத்திருந்தோம்.
கோரிக்கை மனு தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது நங்கள் சட்டத்தை மதித்து செயல்பட விரும்பினோம் அரசோ எங்களை நேதாஜி வழியை பின்பற்ற சொல்லியிருக்கிறது அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் திட்டமிட்டப்படி நடைப்பயணம் மேற்கொள்வோம்
என்று கூறினார்.
இதுகுறித்து பசும்பொன் தேசிய கழக மாநில இளைஞரணி தலைவர் செந்தில் ராஜ் தேவர் தெரிவித்ததாவது:
68 சமுதாயம் மக்களுக்கு DNT சான்றிதழ் வழங்கிட கோரி எங்கள் கட்சியின் சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்து அனுமதி கோரி இரண்டு மாவட்ட SP அலுவலகத்திற்கு மனு கொடுத்திருந்தோம்.
கோரிக்கை மனு தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது நங்கள் சட்டத்தை மதித்து செயல்பட விரும்பினோம் அரசோ எங்களை நேதாஜி வழியை பின்பற்ற சொல்லியிருக்கிறது அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் திட்டமிட்டப்படி நடைப்பயணம் மேற்கொள்வோம்
என்று கூறினார்.
No comments:
Post a Comment