LightBlog

Saturday, 5 August 2017

பசும்பொன் தேவர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்: டாக்டர் ந.சேதுராமன் தகவல்



ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்திருக்கும்  ஸ்ரீ தேவர் ஆலயத்தில்  அக்.29 இல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என டாக்டர்  ந.சேதுராமன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

பசும்பொன்னில் உள்ள ஸ்ரீ தேவர் ஆலயத்திற்கு 12 ஆண்டுகள் முன்னாள் கும்பாபிஷேகம் நடத்தினோம், 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற முறையில் இந்தாண்டு தேவர் ஆலயத்திற்கு 50 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

கும்பாபிஷேகத்திற்கு பாரத பிரதமர் மோடி மற்றும் ப ஜா க தலைவர் அமித் ஷாவையும் அழைக்க முடிவ் செய்துள்ளோம்.

அக் 30 தேவர் குருபூஜை அதற்க்கு முன்தினம் அக் 29 இந்த கும்பாபிஷேகம் நடத்த முடிவ் செய்துள்ளோம்.

பேட்டியின் பொது கட்சியின் பொது செயலாளர் S.R.தேவர் மற்றும் கட்சி தொண்டர்களும் உடன் இருந்தார்கள்.

No comments:

Post a Comment

Adbox