LightBlog

Saturday, 5 August 2017

நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் மருது சகோததர்கள் மற்றும் வாலுக்குவேலி அம்பலம்..

நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் மருது சகோததர்கள் மற்றும் வாலுக்குவேலி அம்பலம்.


மருதுபாண்டியர்கள் நினைத்திருந்தால் தன்னிடம் அடைக்கலமாய் வந்திருந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் பிடித்துக்கொடுத்து வெள்ளையனிடம் நன்மதிப்பை பெற்றிருக்கலாம் ஆனால் நடந்ததோ மருது பாண்டியர் ஊமைத்துரை மேல் கொண்ட நட்பால்  அடைக்கலம் வந்த யாரையும் விட்டு தர முடியாதென்று நாட்டையே இழந்தார்கள்!

வாலுக்குவேலி அம்பலம் மருதுபாண்டியர்களின் மேல் இருந்த  நட்பால் தோள் கூடுப்பான் தோழன் என்ற ரீதியில் வெள்ளையனை எதிர்த்த மருதுபாண்டியர்களுக்கு துணை நின்றதால் வெள்ளையனின் சூழ்ச்சியால் உயிரிழந்தவர்.

நண்பர்களின் தின நிகழ்வில் நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்த மருதுபாண்டியர்கள் மற்றும் வாலுக்குவேலி அம்பலத்தை நினைத்து பெருமைக்கொள்வோம்.

எழுத்து : பாண்டியராஜன் 

No comments:

Post a Comment

Adbox