LightBlog

Tuesday, 15 August 2017

தேவர் சிலை திறக்க அனுமதி மறுப்பு - கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

Aug 15 :

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு இலந்தை குளத்தில் தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலையை திறக்க அனுமதி அளிக்காததால் இன்று கயத்தாறு சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தனர்.

No comments:

Post a Comment

Adbox