யார் இந்த தாய்மாமன்கள்?
தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும்.தாயின் உடன் பிறந்த சகோதரர்களை தாய்மாமன் என்று அழைக்கின்றோம்.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை தாய்மாமன் உறவென்பது தொப்புள்கொடி உறவை போன்றது, காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை
எடுத்துக் கொடுப்பது வரையில் அனைத்திலும் தாய்மாமனே முன்னிருப்பான்.
இந்த ஆழமான உறவை , முக்கியமாக தென்மாவட்டங்களில் உள்ள தாய்மாமன் உறவை தனது படத்தின் மூலம் பிரதிப்பளிச்சுருப்பார் இயக்குனர் பாரதிராஜா.
அப்பேற்பட்ட தாய்மாமன்களுக்கு விழா எடுக்காம இருக்க முடியுமா?
நம்ம மதுரைக்காரர்கள் பாசத்துக்குத்தான் குறைஞ்சவங்க இல்லையே, அதுனால தான் தமிழ் மாதமான ஆடி 18 தினத்தை
தாய்மாமன் தினமாக அறிவித்து கொண்டாட இருக்கிறார்கள்.
அவர்களோட சேர்ந்து நாமும் கொண்டாடுவோம்.
ஆடி 18 தாய்மாமன் தினம்!!!!!!
தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும்.தாயின் உடன் பிறந்த சகோதரர்களை தாய்மாமன் என்று அழைக்கின்றோம்.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை தாய்மாமன் உறவென்பது தொப்புள்கொடி உறவை போன்றது, காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை
எடுத்துக் கொடுப்பது வரையில் அனைத்திலும் தாய்மாமனே முன்னிருப்பான்.
இந்த ஆழமான உறவை , முக்கியமாக தென்மாவட்டங்களில் உள்ள தாய்மாமன் உறவை தனது படத்தின் மூலம் பிரதிப்பளிச்சுருப்பார் இயக்குனர் பாரதிராஜா.
அப்பேற்பட்ட தாய்மாமன்களுக்கு விழா எடுக்காம இருக்க முடியுமா?
நம்ம மதுரைக்காரர்கள் பாசத்துக்குத்தான் குறைஞ்சவங்க இல்லையே, அதுனால தான் தமிழ் மாதமான ஆடி 18 தினத்தை
தாய்மாமன் தினமாக அறிவித்து கொண்டாட இருக்கிறார்கள்.
அவர்களோட சேர்ந்து நாமும் கொண்டாடுவோம்.
ஆடி 18 தாய்மாமன் தினம்!!!!!!
No comments:
Post a Comment