டாக்டர் சேதுராமன் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது :-
தேவர் திருமகனார் ஒரு தேசியவாதி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பார்த்தவர் அனைவருக்கும் பொதுவானவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர், அவரின் குருபூஜைக்கு தலித் அமைப்பை சேர்ந்த பலரும் வர ஆர்வமாக உள்ளனர்.
அவர்களை அழைப்பது பற்றி கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்படும்.
தேவர் திருமகனார் ஒரு தேசியவாதி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பார்த்தவர் அனைவருக்கும் பொதுவானவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர், அவரின் குருபூஜைக்கு தலித் அமைப்பை சேர்ந்த பலரும் வர ஆர்வமாக உள்ளனர்.
அவர்களை அழைப்பது பற்றி கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்படும்.
No comments:
Post a Comment