சமையல் எரிவாயுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்வதென்று மத்திய அரசு முடிவ செய்துள்ளது.
மேலும் சமையல் எரிவாயின் மீதான விலையை மாதந்தோறும் ரூ 4
உயர்த்தும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment